என் உடை மழையில் நனைந்து பாழ் ஆனதே

English Translation : Oh My God, My Skirt became dirty with Quick Sand due to rain. I don’t know how to tell this to Mam. What will the customer think about me, if he sees me like this ? If I have to hide this, then I have to make him focus on my navel. …

Continue reading என் உடை மழையில் நனைந்து பாழ் ஆனதே

மஞ்சள் காட்டு மைனா – இறுதி பகுதி

நான் மட்டும் வர பாதங்களை தொட்டு வணங்க வில்லை, அவரும் தான் என் பாதங்களை, தொட்டு வணங்குவார். தினமும் இரவு உணவு உண்டு முடித்த பின்னர், என்னை நாற்காலியில் உட்கார வைப்பார். பின்னர், சிறிது அளவு எண்ணையினை எடுத்து என் பாதங்களில் தேய்த்து விடுவார், இதமாக இருக்கும், வேண்டாம் என்றாள் விட மாட்டார். நான் அலுவலகத்தில் செய்யும் பணிகளை விட நீ வீட்டில் செய்யும் பணிகள் மிகவும் சிரமம் ஆனவை. அதுவும் எனக்கு வாரம் இரண்டு நாள் விடுமுறை …

Continue reading மஞ்சள் காட்டு மைனா – இறுதி பகுதி

மஞ்சள் காட்டு மைனா – 4

அவன் வீட்டில் இருந்து சில பணம் கட்டுகளுடன் வந்தான். எனக்கு தேவையான துணிகளை எடுத்து கொள்ள சொன்னான். பின்னர் என் வீட்டை விற்று அதில் வந்த காசையும் எடுத்து கொண்டோம். வேறு மாநிலம் சென்றோம். அங்கே ஒரு கோவிலுக்கு கூட்டி சென்று என் கழுத்தில் தாலி கட்டினான். நெற்றியில் பொட்டும் வைத்தான். அந்த மனகோலத்தில் ஒரு வீட்டில் வாடகைக்கு குடி ஏறினோம். அன்றே என் கணவர் கோபி என்னை வெளியே கூட்டி சென்றார். என் சேலை மார்பில் சற்று …

Continue reading மஞ்சள் காட்டு மைனா – 4

மஞ்சள் காட்டு மைனா – 3

அவன் பெயர் கோபி. அவனுக்கு கோபம் அதிகரித்து விட்டது. அவன் மனத்தில் பழி வாங்கும் உணர்வு மிகுந்தது. வழக்கம் போல நான் வீட்டுக்கு வந்து விட்டு பெண் உடைகளை அணிந்தேன். எனக்கு இப்போதெல்லாம் தலை நிறைய முடி இருப்பதால், விக் அணிய தேவை இல்லாமல் போனது. ஆணாக இருக்கும் போது ஆணை போலவும் பெண்ணாக இருக்கும் போது பெண்ணை போல ஜதை எல்லாம் பின்னி கொல்லுவேன். நான் பெண்ணை போல அலங்காரம் செய்யும் போது யாருமே என்னை ஆண் …

Continue reading மஞ்சள் காட்டு மைனா – 3

மஞ்சள் காட்டு மைனா – 2

வேலை கிடைத்து சிறிது நாள் ஆனந்தம் ஆக இருந்தோம். ஆனால் அந்த ஆனந்தம் நிலைக்க வில்லை. சிறிது மாதம் கழித்து என் அம்மா இறந்து விட்டால். எங்களுக்கு உறவினர்கள் யாரும் இல்லை. காரணம் என் பெற்றோர் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டது தான். ஒரு மகனாக என் தாய்க்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்தேன். தனிமை என்னை வாட்டி வதைத்தது. அது வரை சோகமே என்ன வென்று தெரியாமல் இருந்தவன் நான். ஆனால் இந்த பிரிவு …

Continue reading மஞ்சள் காட்டு மைனா – 2