நான் மட்டும் வர பாதங்களை தொட்டு வணங்க வில்லை, அவரும் தான் என் பாதங்களை, தொட்டு வணங்குவார். தினமும் இரவு உணவு உண்டு முடித்த பின்னர், என்னை நாற்காலியில் உட்கார வைப்பார். பின்னர், சிறிது அளவு எண்ணையினை எடுத்து என் பாதங்களில் தேய்த்து விடுவார், இதமாக இருக்கும், வேண்டாம் என்றாள் விட மாட்டார். நான் அலுவலகத்தில் செய்யும் பணிகளை விட நீ வீட்டில் செய்யும் பணிகள் மிகவும் சிரமம் ஆனவை. அதுவும் எனக்கு வாரம் இரண்டு நாள் விடுமுறை …
Category: Tamil Full Length Stories
மஞ்சள் காட்டு மைனா – 4
அவன் வீட்டில் இருந்து சில பணம் கட்டுகளுடன் வந்தான். எனக்கு தேவையான துணிகளை எடுத்து கொள்ள சொன்னான். பின்னர் என் வீட்டை விற்று அதில் வந்த காசையும் எடுத்து கொண்டோம். வேறு மாநிலம் சென்றோம். அங்கே ஒரு கோவிலுக்கு கூட்டி சென்று என் கழுத்தில் தாலி கட்டினான். நெற்றியில் பொட்டும் வைத்தான். அந்த மனகோலத்தில் ஒரு வீட்டில் வாடகைக்கு குடி ஏறினோம். அன்றே என் கணவர் கோபி என்னை வெளியே கூட்டி சென்றார். என் சேலை மார்பில் சற்று …
மஞ்சள் காட்டு மைனா – 3
அவன் பெயர் கோபி. அவனுக்கு கோபம் அதிகரித்து விட்டது. அவன் மனத்தில் பழி வாங்கும் உணர்வு மிகுந்தது. வழக்கம் போல நான் வீட்டுக்கு வந்து விட்டு பெண் உடைகளை அணிந்தேன். எனக்கு இப்போதெல்லாம் தலை நிறைய முடி இருப்பதால், விக் அணிய தேவை இல்லாமல் போனது. ஆணாக இருக்கும் போது ஆணை போலவும் பெண்ணாக இருக்கும் போது பெண்ணை போல ஜதை எல்லாம் பின்னி கொல்லுவேன். நான் பெண்ணை போல அலங்காரம் செய்யும் போது யாருமே என்னை ஆண் …
மஞ்சள் காட்டு மைனா – 2
வேலை கிடைத்து சிறிது நாள் ஆனந்தம் ஆக இருந்தோம். ஆனால் அந்த ஆனந்தம் நிலைக்க வில்லை. சிறிது மாதம் கழித்து என் அம்மா இறந்து விட்டால். எங்களுக்கு உறவினர்கள் யாரும் இல்லை. காரணம் என் பெற்றோர் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டது தான். ஒரு மகனாக என் தாய்க்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்தேன். தனிமை என்னை வாட்டி வதைத்தது. அது வரை சோகமே என்ன வென்று தெரியாமல் இருந்தவன் நான். ஆனால் இந்த பிரிவு …
மஞ்சள் காட்டு மைனா
என் பெயர் மித்திரன். என் பெற்றோர்களுக்கு ஒரே புத்திரன். என் அப்பா நான் சிறிய வயது இருக்கும் போதே இருந்து விட்டார். என் தாய் தான் என்னை வளர்த்தார். என்னை ஆசிரியர் படிப்பு வரை படிக்க வைத்தார். எனக்கு வீடு வேலைகளையும் கற்று தந்தார். என் அம்மாவிற்கு பெண் பிள்ளை பெற்று எடுக்க வேண்டுமென ஆசை, ஆனால் ஆணாக நான் ஒருவனே வந்து பிறந்தேன். அவர்களுக்கு தோன்றும் போது என்னை பெண் உடை அணிய வைத்து அழகு …
அம்மூவாகிய நான்
என் பெயர் விஷால். நான் ப்.ஏ முடித்து விட்டு ஒரு நிறுவனத்தில் டீம் லீடர் ஆக பணி புரிகிறேன். எனக்கு அப்பா அம்மா யாரும் கிடையாது நான் ஒரு அனாதை. என் வயது 28. நான் 5.6 அங்குலம் உயரத்தில் இருக்கிறேன். எனக்கு மீசை அவ்வளவாக வளரவில்லை. நான் நல்ல நிறத்தில் இருப்பேன். அதாவது சிகப்பு நிறம் என்று வைத்து கொள்ளலாம். சின்ன வயதில் என் அம்மா என்னிடம் நீ பெண்ணாக பிறந்து இருக்க வேண்டியவன் என்று கூறினார். …
இனியவளே
என் பெயர் மகேஷ்। நான் 26 வயதான ஒரு ஆண்। நான் பெற்றோரை விட்டுவிட்டு, வேலை விஷயமாக வேறு ஊரில் இருக்கிறேன்। எனக்கு பெண்கள் உடை அணிய வேண்டுமென ஆசை। அதனால் நான் எனக்கு தேவையான பெண்கள் உடைகள் மற்றும் ஆடை அலங்காரங்கள் வாங்கி வைத்து இருந்தேன்। எப்போதுமே என்னுடன் யாராவது உடை அணிய இருந்தால் நன்றாக இருக்கும் என நான் எதிர் பார்த்தேன்। நான் பெண் உடை அணியும்பொழுது நான் என்னை மஹேஸ்வரி என்றே நினைத்து …
ராகுலின் கதை
Credits : Sangeetha (சங்கீதா) சீன் 1: காலேஜ்அனிதா: அதோ, அங்கே நீளமா முடி வளர்த்து இருக்கான் பாரு, அவன் தான்டி ராகுல். அவன் தான் பெட் வச்சு உன் அக்காவிற்கு மொட்டை அடிச்சுவிட்டான். வினிதா: அவன்தானா, அவனை கண்டிப்பா பழி வாங்கணும்டி. அனிதா: எப்படி டி, அவன் மூணாவது வருசம் படிக்கிறான். நீ இப்போ தான் காலேஜ் வந்திருக்கிறே? வினிதா: அவன் வழியில் போய் அவனை பழி வாங்க போறேன். சீன் 2: காலேஜ் கிரவுண்ட் …